sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

லைவில் பிரதீப்பின் காதலியை அறிமுகம் செய்த சுரேஷ் தாத்தா

nathan

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி…டொக்டர் விளக்கம்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு சிங்கிளாக இருக்கும் வாழ்க்கைதான் சொர்க்கமாம்…

nathan

இந்த ராசி பெண்கள் கணவருக்கு உறுதுணையாக இருப்பார்களாம்…

nathan

ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவியின் கதை!!

nathan

விஜய் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி..

nathan

‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் -காவல்துறை கடிதம்

nathan

அடேங்கப்பா! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..?

nathan

விண்ணில் ஏவ தயார்நிலையில் ‘ஆதித்யா- எல்1’ ..!!

nathan