29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

நடிகை சுஜிதா கணவர் மற்றும் மகனுடன் புதிய வீட்டில் குடியேறினார்….

nathan

உயர்நீதிமன்றம் அதிரடி! திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…

nathan

பாக்கியராஜ் மகன் நடிகர் சாந்தனு திருமண புகைப்படங்கள்

nathan

மூக்கை பதம்பார்த்த பாம்பு: வீடியோ

nathan

6 Life-Saving Products Glam Squads Use on the Oscars Red Carpet

nathan

மாமியாருடன் உல்லாசம்! கடுப்பான மருமகன்! பட பணியில் செய்த தரமான சம்பவம்.!

nathan

ரூ.20 கோடி வசூலித்து ஏமாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்

nathan