girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

விஜே மகேஸ்வரியின் 38-வது பிறந்தநாள்.!

nathan

மனைவிக்கு தீபாவளி பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி…

nathan

ஹோலி பண்டிகை கொண்டாடிய நடிகை

nathan

மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

nathan

மூங்கில் டூத்பிரஷ் ; 50 லட்சம் வருவாய்: சுற்றுச்சூழலைக் காக்கும் சென்னை நண்பர்கள்!

nathan

இந்த 5 ராசிக்கும் ஏப்ரலில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

nathan

கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் பெண்

nathan

அம்மாடியோவ் என்ன இது? நடிகை கஜோலின் மகளா இது.. 17 வயதில் எல்லைமீறிய ஆடை..

nathan