29.5 C
Chennai
Thursday, May 15, 2025
girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

nathan

5 நாளில் 500 கோடியை நெருங்கிய லியோ..

nathan

மகனின் முதல் பிறந்தநாளை ஆடல் பாடலுடன் கொண்டாடிய நடிகர் நகுல்.!

nathan

அடேங்கப்பா! குட்டையான உடை அணிந்தபடி டிக்டாக்கில்.. கவர்ச்சியான குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி ராய்..!

nathan

தனது அம்மாவை திருமணம் செய்த விராட் குறித்து நவீனாவின் மகள்

nathan

ஐந்து ராசிகளை அடுத்த ஐந்து மாதங்களில் கஷ்ட காலம்

nathan

நீங்களே பாருங்க.! வயதுக்குமீறிய ஆடையில் மோசமான போஸ்.! கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

nathan

2024 ஆம் ஆண்டு காதலில் கலக்கப்போகும் ராசியினர்

nathan

ஜி.பி.முத்து வேதனை பதிவு..! ‘நிம்மதியே இல்ல.. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’

nathan