30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மே மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் யோகம்தான்..

nathan

ஜிம்மில் வெறித்தனத்தை காட்டிய விராட் கோலி.. வீடியோ!

nathan

ஓப்பனாக கூறிய எமி ஜாக்சன்..! அறிமுகமில்லாத நபருடன் உடலுறவு இப்படி இருக்கும்..

nathan

சமோசா விற்று ஆண்டுக்கு ரூ.45 கோடி…சாதித்த இளம் தம்பதி!

nathan

நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்..

nathan

40 செ.மீ மேல் எழும்பி மீண்டும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

nathan

கழுத்தில் குத்திய டாட்டூ -கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

nathan

விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமராக வந்த ஜான்வி கபூர்!

nathan

ஓடிய மணமகன்…! துரத்தி பிடித்த மணமகள்…!

nathan