30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

ஷாக் ஆன தனுஷ்- காதல் வலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –

nathan

பிக்பாஸ் மணி பிரேக்கப்பிற்கு காரணம் ரவீனா தான்

nathan

ராசியை சொல்லுங்கள்…உங்களுக்கு எந்த உடல் நல பிரச்சனை அதிகம் என்று சொல்கிறேன்..

nathan

Benefits of Basil in Tamil: துளசியின் நன்மைகள்

nathan

நீயா நானாவிலிருந்து விலகி சீரியலில் என்றி கொடுக்கிறாரா கோபிநாத்..

nathan

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் ஜெயம் ரவி காதலி

nathan

2024 இந்த ராசியினர் காதல் வாழ்கை அமோகமா இருக்குமாம்….

nathan

மும்பையில் ஷூக்கள் சுத்தம் செய்யும் ஸ்ப்ரே உருவாக்கி ரூ.1.7 லட்சத்தை சம்பாதித்து அசத்திய சிறுமிகள்

nathan

பிரித்தானியாவில் பலியான இலங்கை மாணவர்

nathan