sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

திருமணமாகாத ஆண்கள் மூலம் சொகுசு வாழ்க்கை -பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

nathan

மலேசியா முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

nathan

சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ராசிகளுக்கு ஆபத்து..

nathan

Catelynn Lowell Shares Inspiring Message After Treatment: ‘I Am Enough’

nathan

பிரபல முன்னணி காமெடி நடிகர் சிவாஜி காலமானார் ……..

nathan

சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

52 வயது பெண் பாலியல் வன்கொடுமை – அசாம் இளைஞர் கைது

nathan

செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரொம்ப நன்றி பிக் பாஸ் -நாங்க சொன்னவரையே வெளியேத்திட்டீங்க

nathan