27.3 C
Chennai
Sunday, May 19, 2024
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு விஷம்

nathan

அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாள் இல்லை..ஸ்ரீதேவி அஷோக்

nathan

தல தீபாவளியை கொண்டாடிய நடிகை ஹன்சிகா புகைப்படங்கள்

nathan

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

nathan

நீடிக்கும் மர்மம் ! கரை ஒதுங்கியது கடற்கன்னியா?

nathan

ஜனவரி 17 முதல் ஏழரை சனியிலிருந்து விடுதலை

nathan

வங்கிக் கடனில் தொடங்கிய தொழில்… தற்போதைய சந்தை மதிப்பு ரூ.17,000 கோடி:

nathan

கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

nathan

அடேங்கப்பா! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா?

nathan