34.7 C
Chennai
Wednesday, Jun 10, 2026
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்

nathan

கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத நண்பன்

nathan

தனது மகனின் திருமணம் குறித்து உளறி கொட்டிய செந்தில் – தம்பி ராமய்யாவின் Reaction

nathan

பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் யுகேந்திரன் பதிவு-அவமானப்படுத்திய விஜய் டிவி..

nathan

Taylor Swift’s “Delicate” Music Video Decoded: All the Hidden Easter Eggs

nathan

ரஜினியை சந்திக்க 55 நாட்கள் நடந்தே இமயமலைக்கு சென்ற ரசிகர்

nathan

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan

சூரியக் குளியல் போடும் மிர்னாளினி ரவி… கண்கொள்ளாக் காட்சி

nathan

கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் மீது காதலி புகார்

nathan