27.7 C
Chennai
Saturday, May 17, 2025
ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

திருமணம் முடிந்து விட்டதா? கழுத்தில் புது தாலி

nathan

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

ஏ.ஆர். ரகுமான் – குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்

nathan

அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு அழைத்தால்.. அந்த இடத்தில் முத்தம் குடுப்பேன்..

nathan

விடியல் ஆட்சி முடிந்து.. விஜய் ஆட்சி தொடங்கட்டும்!

nathan

விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயி –

nathan

முன்பதிவு: மதுரையில் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த லியோ டிக்கெட்

nathan

அனிருத்தை பாராட்டி கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!

nathan

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை:தங்கை உள்பட 5 பேர் கைது

nathan