30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

nathan

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

nathan

விடுதலை பட நாயகியின் புகைப்படங்கள்

nathan

கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு லேபர் ஆரம்பிப்பது எப்படி தெரியும்?

nathan

விஜய்-க்கு ஆர்டர் போட்ட சூர்யா..!ஜோதிகா-வை லிப்-லாக் பண்ணியே ஆகணும்..

nathan

பிரபல நடிகர் ராகவா லாரன்சின் மனைவியை பார்த்திருக்கீங்களா ………

nathan

எதிர்நீச்சல் 500வது எபிசோடை கொண்டாடிய படக்குழு

nathan

ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!! வியக்கத்தக்க வாழைமரம்

nathan