28.5 C
Chennai
Monday, May 19, 2025
FN 586x341 1
Other News

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதல் இரவில் வயிற்று வலி என மணப்பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் முதலிரவில் மணப்பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

மறுநாள் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விசாரித்ததில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, மணப்பெண்ணின் வயிறு வளர்வது குறித்து கேட்டதற்கு, கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சளைக்காமல் அடுத்தடுத்து சாதிக்கும் மாணவர்கள்!மலை கிராம மாணவிக்கு மருத்துவ சீட்டு

nathan

திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து

nathan

வடிவேலு பாலியல் ஜல்சா..துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!

nathan

தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

nathan

நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்

nathan

மீசையை முறுக்கும் ‘மீசைக்காரி’ ஷைஜா!

nathan

நடிகை காயத்ரி யுவராஜின் மகள் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

nathan

கண்ணீரை அடக்கமுடியாமல் அழுத கங்கை அமரன்! SPB போவதற்கு 4 நாளுக்கு முன்னாடியே வந்த அந்த உணர்வு!

nathan

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

nathan