31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதல் இரவில் வயிற்று வலி என மணப்பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் முதலிரவில் மணப்பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

மறுநாள் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விசாரித்ததில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, மணப்பெண்ணின் வயிறு வளர்வது குறித்து கேட்டதற்கு, கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இந்த 6 ராசிக்காரங்க எளிதில் ஏமாறக்கூடிய ஏமாளிகளாக இருப்பார்களாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நயன்,விக்கி இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

கேப்டனை பார்க்க மலர்மாலையுடன் வந்த விஜய்.. வெளியான காட்சி

nathan

விடாமுயற்சி பற்றி ரெஜினா கஸான்ட்ரா

nathan

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா

nathan

ஒரே வாரத்தில் 2 பேரை மணந்துவிட்டு மாயமான இளம்பெண்

nathan

ஆணுறை உபயோக்கிக்கும் முன் இதை உறுதி செய்ய வேண்டும்..இலியானா..!

nathan

இந்த செடியில் இருந்து 4 இலைகளை பறித்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

லியோ கதை இதுதானா? 18 வருடத்திற்கு முந்தைய படம்…

nathan