cardamom
மருத்துவ குறிப்பு

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . .

சமைக்கும்போது நம் வீட்டுப் பெண்கள், வாசனைக்காக உணவில் சேர்க்கும் ஒரு பொருள் இதனை மூலிகை என்றும்சொல்ல‍லாம். அந்த வாசனைக்காக போடப்படும் ஏலக்காய்களை ஐந்தாறு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக நசுக்கி, அரை குவளை குடிநீரில் போட்டு, அதை நன்றாக கஷாயமாகக் காய்ச்சிய பிறகு, அதில் சிறிதளவு பனை வெல்லத்தை போட்டு கலக்கி குடித்தால் வெயிலில் அதிகம் அலைந்ததனால் உண்டான‌ தலை சுற்றல் உடன் நிற்கும். மேலும். மயக்கமும் மாயமாய் மறைந்து போகும் .
cardamom

Related posts

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

nathan

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்

nathan

உங்களுக்கு தெரியுமா சித்தர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த விருட்சங்கள் தான் காரணமாம்..!

nathan

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

nathan

பெண்கள் ‘ஹெல்மெட்’ என்கிற உயிர் காக்கும் கவசத்தை அணிய மறுப்பது ஏன்?

nathan

உங்களுக்கு தெரியுமா டான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி?!

nathan

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உண்பது எதற்காக தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

nathan