34.1 C
Chennai
Sunday, May 18, 2025
34d 8fe9cbc6de96
Other News

ஸ்மால் பாக்ஸ் வீட்டுக்கு குரல் கொடுக்கும் நபர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி, சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த முறை முதல் நாள் நாமினேஷன் லிஸ்டில் நாமினேட் செய்யப்பட்ட ஆறு பேரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

34d 8fe9cbc6de96

மும்பையைச் சேர்ந்த டப்பிங் கலைஞர் சாஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதையடுத்து ஸ்மால் பாஸுக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்பது தெரியவந்தது.

அவர் பெயர் அரவிந்த், சென்னையைச் சேர்ந்தவர், குத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். திரையுலகில் வாய்ப்பு தேடி வந்த அவருக்கு தற்போது பிக்பாஸ் வீட்டில்குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

யூடியூபர் திவ்யா கைது – சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

nathan

ரோட்டிலேயே புடவையை சொருகி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா

nathan

27 கோடி ரூபாய் சம்பளம்!ஆபாசத்தின் உச்சத்திற்கான காரணம்..!

nathan

சிவகார்த்திகேயன் உடன் பிரச்சனை பற்றி மீண்டும் கூறிய இமான்

nathan

அடேங்கப்பா! பிரசவ கால புகைப்படத்தினை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

nathan

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை… ஜனனியால் அவிழ்ந்த உண்மை

nathan

பிக் பாஸ் கோப்பையுடன் தனது வாழ்க்கையில் முக்கியமானவரை சந்தித்த அர்ச்சனா..

nathan

இந்த 5 ராசிக்காரங்கள அவ்வளவு சீக்கிரம் காதலிக்க வைக்க முடியாதாம்…

nathan

விசித்ராவை அறைந்த விஜய் – பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை

nathan