33
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மௌனி அமாவாசை கோடீஸ்வர ராசிகள்..

nathan

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க..

nathan

மனைவியை விவாகரத்து செய்கிறாரா வீரேந்திர சேவாக்..?

nathan

தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் – திரையுலகினர் இரங்கல்

nathan

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: செல்வ மழை கொட்டும்

nathan

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT

nathan

அச்சு அசல் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் அறிமுக நடிகை..

nathan

இளம்பெண், இரட்டைக் குழந்தைகள் கொலை:பிடிபட்ட ஆடவர்கள்

nathan

வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… லொட்டரியில் பெருந்தொகை வென்று சாதனை

nathan