32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் ராசி

nathan

ரூ.1.25 கோடி வென்ற சேவல்

nathan

விஷம் கலந்த சிக்கன் ரைஸ்|தாயின் உயிரும் பறிபோன சோகம்!

nathan

ஆண்ட்ரியாவை நிர்வாணமா பாத்தேன்..

nathan

சொர்க்க வாசலை திறக்கும் சுக்கிரன்- ராஜயோகம்

nathan

குஷ்பு வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

கமல்ஹாசனை பிரிந்ததில் எனக்கு வருத்தமில்லை :முன்னாள் மனைவி

nathan

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan

2024ல் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர குபேர யோகம்

nathan