27.8 C
Chennai
Saturday, May 17, 2025
utNeIgCHYv
Other News

விவசாயிகள் போராட்டம்… மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில், நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பேரணிகளில் ஈடுபட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வார்தா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு செவிசாய்க்க மறுத்ததால், விவசாயிகள் மாநில சட்டசபை கட்டிடத்தில் ஏறி முதல் மாடியில் இருந்து குதித்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் பாதுகாப்பு வலையில் விழுந்தனர். பாதுகாப்பு வலையில் இருந்து தொங்கிய விவசாயிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். தகவல் அறிந்த துணை அமைச்சர் தாதாஜி போஸ் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.

Related posts

கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

nathan

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

அன்னபூரணி படம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல

nathan

தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர்

nathan

விமானம் முழுதும் துர்நாற்றம் ! கழிப்பறைத் தரையில் மலம்… விமானப் பயணம் ரத்து

nathan

“மீன் கடிச்சிட போகுது..” – கிளாமரில் இறங்கி அடிக்கும் ஜாக்லின்..!

nathan

17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்..! சூர்யாவை இப்படித்தான் உயரமாகக் காட்டினோம்

nathan

அம்மாடியோவ் என்ன இது? ஓவியாவின் சூட்டை கிளப்பி விடும் Selfies !

nathan

அருவி சீரியல் கதாநாயகி ஜோவிதா பிறந்தநாள் -புகைப்படங்கள்

nathan