31.7 C
Chennai
Sunday, May 18, 2025
money 1 586x365 1
Other News

பணத்தை அள்ளி செல்லும் மக்கள்! (வீடியோ)

மக்கள் கால்வாயில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா – பீகார் மாநிலம், லோக்டஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் ஒரு பெரிய பை ஒன்று கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தனவட்டிப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
இதை பார்த்த சிலர் கால்வாயில் இறங்கி பணம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து, பணத்தை எடுக்க கிராம மக்கள் குவிந்தனர்.
அவர்களுக்கு 2000, 500, 100, 10 ரூபாய் நோட்டுகள் கழிவுநீரில் மிதந்தன. இந்நிலையில், காரில் வந்த சிலர், அதிகாலையில் கால்வாயில் பணப் பைகளை வீசியதாக புகார் எழுந்தது.16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
போலீசார் மற்றும் வார்டு அலுவலகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்…

nathan

திருச்சிற்றம்பலத்தின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழு

nathan

வயிற்று பகுதியை தொப்பை இல்லாமல் வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

nathan

தினமும் விளாம்பழம் சாப்பிடுவதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

nathan

60 வயசுலயும் இப்படியா..? – டூ பீஸ் நீச்சல் உடையில் நச்சென ராதிகா..!

nathan

நடிகை சுனைனாவுக்கு விரைவில் கல்யாணம்

nathan

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: யாருடைய வீட்டில் நிம்மதி தேடி வரும்?

nathan

பத்மஸ்ரீ வென்ற கே.பி.ராபியாவின் தன்னம்பிக்கைக் கதை!

nathan

கேன்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று ரூ.75 கோடி ஈட்டும் உணவக உரிமையாளர்!

nathan