31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

பணத்தை அள்ளி செல்லும் மக்கள்! (வீடியோ)

மக்கள் கால்வாயில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா – பீகார் மாநிலம், லோக்டஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் ஒரு பெரிய பை ஒன்று கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தனவட்டிப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
இதை பார்த்த சிலர் கால்வாயில் இறங்கி பணம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து, பணத்தை எடுக்க கிராம மக்கள் குவிந்தனர்.
அவர்களுக்கு 2000, 500, 100, 10 ரூபாய் நோட்டுகள் கழிவுநீரில் மிதந்தன. இந்நிலையில், காரில் வந்த சிலர், அதிகாலையில் கால்வாயில் பணப் பைகளை வீசியதாக புகார் எழுந்தது.16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
போலீசார் மற்றும் வார்டு அலுவலகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கால்வாயில் கிடைத்த தங்கக்கட்டி…திடீர் பணக்காரர் ஆன கூலித்தொழிலாளி…

nathan

வெறும் பிராவுடன் !!நீச்சல் குளத்தில் அணிகா சுரேந்தர் !!

nathan

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பல்லவியின் புகைப்படங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் இதனை மட்டும் செய்துவிடாதீர்கள்!

nathan

மனைவி & மருமகனை சுட்டு கொன்றுவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர்

nathan

தாய்லாந்திற்கு Dating சென்ற நடிகை வரலட்சுமி சரத்குமார்

nathan

நீச்சல் உடையில்.. பருவ மொட்டாக பிக்பாஸ் விசித்ரா..! – வைரல் போட்டோஸ்..!

nathan

இந்தியாவின் காஷ்மீரில் விழுந்து நொருங்கியது போர் விமானம்

nathan

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க… பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்!

nathan