Other News

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உலக கோப்பை தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்ததாக இங்கிலாந்து அணி, 230 புள்ளிகள் எடுக்கும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், பரபரப்பான இந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கண்டு மகிழ்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button