Other News

ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! பாத்ரூமில் கணவர் செய்த வேலை..

நடிகர் சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ருதிகா.

அவர் தனது 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார் மற்றும் ஆல்பம் போன்ற பல படங்களில் தோன்றினார் மற்றும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.

ஸ்ருதிகா 14 வயதிலேயே சினிமா ஹீரோயினாகிவிட்டால் படிப்பு கெட்டுவிடும் என்ற கவலையில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஆனால் நான் படித்து முடித்ததும் சினிமா உலகம் மாறிக்கொண்டிருந்தது. ஒருவேளை படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் நடிகை ஸ்ருதிகா முன்னணி நடிகையாகி இருப்பார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ருதிகா சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயங்கும் யூடியூப் சேனலில் தனது கணவருடன் பேட்டி அளித்தார்.

அந்த வகையில் சமீபத்தில் பேசிய இந்த விஷயம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அவர் கூறியதாவது, திருமணம் ஆன நாள் முதல் தன் முன்பு என்னுடைய கணவர் பாம் போட்டதே கிடையாது. நான் கெஞ்சி கூட கேட்டுள்ளேன்.. ஒரே ஒரு முறை பாம் போடுங்கள் என்று, ஆனால்.. பாத்ரூமிற்கு சென்று தான் பாம் போடுவார். ஒரு முறை இதை நான் ஒட்டுக்கேட்டுள்ளேன் என பல்லை காட்டி சிரிக்கிறார் ஸ்ருத்திகா.

இந்த பேட்டி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கக்கூடிய பேட்டியில் பகிர வேண்டிய விஷயமா?என்று வியக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button