Other News

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி மாணவிகளிடம் தவறாக தவறாக வழிநடத்தியதாக ஆடியோ 2018 ஏப்ரலில் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 2018 ஏப்., 16ல், அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், ஆராய்ச்சி மாணவருமான கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.

Related posts

அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய பாஜக நடிகை ரஞ்சனா

nathan

வீடியோவை வெளியிட்ட ரவீனா!

nathan

என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா..? – பிக்பாஸ் மாயா-வின் அக்கா பதில்..!

nathan

ரூ.863 கோடி டர்ன்ஓவர் – டைல்ஸ் நிறுவனம் உருவாக்கிய அபர்னா ரெட்டி!

nathan

விஜய்யின் 68 – விஜய்-க்கு வில்லனாகும் தோனி..

nathan

ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

nathan

இரவு பார்ட்டியில் நிதானம் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

nathan

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

nathan

நடிகை நஸ்ரியா செம்ம ரொமேன்டிக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan