32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
Other News

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி மாணவிகளிடம் தவறாக தவறாக வழிநடத்தியதாக ஆடியோ 2018 ஏப்ரலில் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 2018 ஏப்., 16ல், அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், ஆராய்ச்சி மாணவருமான கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.

Related posts

ராசியை சொல்லுங்கள்…உங்களுக்கு எந்த உடல் நல பிரச்சனை அதிகம் என்று சொல்கிறேன்..

nathan

சுவரேறி குதித்து காதலனைத் திருமணம் செய்த இளம்பெண்..அப்பகுதியில் பரபரப்பு

nathan

புதிய காதலனை திருமணம் செய்ய பழைய காதலனுடன் தேனிலவுக்கு சென்ற 23 வயதான இளம்பெண்

nathan

விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை

nathan

பாக்கியராஜ் மகளுக்கு திருமணம் ஆகி இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா ?

nathan

இளம்பெண்ணால் அதிர்ச்சியான பொலிஸ்!!4வது வேண்டாம், 5 வது கணவருடன் வாழ்கிறேன்

nathan

கதாநாயகி டாப்ஸி ரகசிய திருமணம்

nathan

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.!

nathan

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

nathan