31.9 C
Chennai
Friday, Jul 26, 2024
22 629e701
ஆரோக்கியம் குறிப்புகள்

சிறுவனால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் -கலங்க வைக்கும் சம்பவம்!

6 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டம் ஜலிசாரா பகுதியில் உள்ள கிராமத்தை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இன்று (06-06-2022) பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்து?தெரிஞ்சிக்கங்க…

nathan

மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள கலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

nathan

ப்ளீஸ்… கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க …

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, 24 மணிநேரம் கழித்துப் பருகுவதால் என்ன பலன்கள் !!

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

வேர்கடலை கொழுப்பு அல்ல. ஒரு மூலிகை!

nathan

எது தாய்-மகள் உறவை பலப்படுத்துகிறது -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இப்படி உங்க கன்னமும் புஷ்புஷ்னு ஆகணுமா?… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி?

nathan