22 629e701
ஆரோக்கியம் குறிப்புகள்

சிறுவனால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் -கலங்க வைக்கும் சம்பவம்!

6 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டம் ஜலிசாரா பகுதியில் உள்ள கிராமத்தை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இன்று (06-06-2022) பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்!…

sangika

பெண்களே நாற்பது வயதில் நகத்தைப் பாருங்கள்

nathan

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan

யாருக்கு சுக்கிரனால் பாதிப்பு அதிகம்?யுதி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்?

nathan

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

nathan

புதிய பொருட்களில் இருக்கும் இந்த பாக்கெட்டை இனி தெரியாமகூட கீழ போட்றாதீங்க!

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan