FOtm0yRXwA0roU8
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

FOvytKyXMAE4QRN

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

FOs5pwAXMBkioZr

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. 99 63

Related posts

வீட்டில் சிக்கன் சாப் செய்முறை

nathan

விஜய்யுடன் சஞ்சய் பேசுவது இல்லை?லைகா வாய்ப்பை கைப்பற்றியது எப்படி!

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2025:ராஜயோகம் தேடி வரும்

nathan

சென்னையில் மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி கைது

nathan

எலும்பும், தோலுமாக மாறிய விஜயகாந்த் -தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள்

nathan

கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

nathan

தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

nathan

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan