31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான மசால் தோசை

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 3 கப்

அவல் – அரை கப்

உளுந்து – முக்கால் கப்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவு இட்லி அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளுங்கள். உளுந்தைத் தனியாக ஊறவையுங்கள். மறுநாள் காலை அரிசியை நன்றாக அரையுங்கள். 20 நிமிடம் ஊறவைத்த அவலை அரிசியுடன் சேர்த்து அரையுங்கள். உளுந்தைத் தனியாக அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துவையுங்கள். இந்த மாவை ஆறு மணி நேரம் புளிக்கவைத்து, தோசைகளாகச் சுட்டெடுங்கள்.

Related posts

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ…

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

nathan

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய…

nathan

வெஜ் கட்லெட் லாலிபாப்

nathan

கொத்து ரொட்டி

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan