28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 61ae9271e7
ஆரோக்கியம் குறிப்புகள்

வாஸ்து படி தவறு? தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் வளர்க்கும் தாவரங்களும் ஓர் காரணமாக அமையலாம்.

இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழை
முட்களையுடைய கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது.

 

போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது.

புளிய மரம்
புளிய மரத்தில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

இலவம்பஞ்சு
இலவம்பஞ்சு மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

பனை மரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்வதைத் தவிர்த்தால் வீட்டில் வறுமை வராது என்று கூறப்படுகிறது.

 

குறிப்பு
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது. இதனால் செல்வமும் நன்மையும் நம்மை தேடி தேடி வரும்.

Related posts

பெண்களின் ராசிப்படி அவர்களின் அடிப்படை குணம் என்ன தெரியுமா?

nathan

குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்.

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!

nathan

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பெண்கள்

nathan

தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், குழந்தைகளுக்கு சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்

nathan

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

nathan

நெருஞ்சில் பொடி சாப்பிடும் முறை

nathan

ஜாதிக்காய் பொடி தீமைகள்

nathan

வருங்கால தலைவர்களின் ஆரோக்கியம் எப்போதும் எமக்கு முக்கியம்… கட்டாயம் இதை படியுங்கள்…

sangika