30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பல வருடங்கள் ஆனாலும் பட்டுப்புடவை பளபளன்னு மின்ன வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு உரிய ஆடை ‘சேலை’ தான். என்னதான் இன்றைய நவநாகரீகப் பெண்கள் சுடிதார், நைட்டி, ஜீன்ஸ்_டீசர்ட் என படு மாடர்னாக வலம்வந்தாலும் சேலைக்கு முன்பு அவையெல்லாம் சுண்டைக்காய்தான்!

அதேநேரம் சேலையை பராமரிப்பதே கஷ்டமான விசயம். அதிலும் பட்டுசேலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏதாவது முகூர்த்த காலங்களில் நெருங்கிய சொந்தங்களின் திருமணங்களின் போதுதான் அவற்றை எடுத்து தூசிதட்டுவோம். ஆனால் இந்த பட்டுசேலைகளை சூப்பராக பராமரிக்க ஒரு சிறப்பான வழி இருக்கிறது.

பொதுவாக பட்டுசேலையை தரமானதா என கண்டுபிடிப்பதற்கு, சேலை ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி தீவைத்தால் அது நிதானமாக விளக்குத்திரி போல் நின்று எரிந்தால் நல்லபட்டு. அதேபோலி பட்டு என்றால் திபு, திபுவென எரியும். உண்மையான பட்டுசேலை நூறுவருடங்கள் வரை கெடாது.

பட்டைப் பொறுத்தவரை துவைக்கமுடியாது என்பதால் 6 மாதங்களுக்கு ஒருமுற வெயிலில் ஒருமணிநேரம் காயவைக்கவேண்டும். உடுக்கும் போதெல்லாம் மடிப்பை மாற்றி வைத்தாலும் ஆயுள் கூடும். அப்படியே வைக்கக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் உங்கள் பட்டும் ஆண்டுகள் போனாலும் பள, பளவென இருக்கும்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அந்த விஷயத்தில் பெண்களை புரிந்துக்கொள்ளவே முடியாது

nathan

உங்க உடல் சூட்டை குறைத்து செரிமான அமைப்பை சரி செய்ய இந்த மசாலா பொருட்கள் போதுமாம்..!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

இந்த ராசிக்காரங்க எவ்வளவு சோகமா இருந்தாலும் சந்தோஷமாக இருக்குற மாதிரி போலியா நடிப்பாங்களாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களது பர்ஸில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க!தெரிஞ்சிக்கங்க…

nathan

ப்ளீஸ்… கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க …

nathan

படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

nathan