31.3 C
Chennai
Friday, May 16, 2025
21 613f95731
அழகு குறிப்புகள்

கொதிநீரில் அமர்ந்து அதிசயம் செய்த சிறுவன்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு…

கொதிநீரில் பக்தியோடு அமர்ந்திருக்கும் சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்து வயதே ஆன சிறுவனுக்கு தெய்வசக்தி இருப்பதாக அந்த கிராம வாசிகள் நம்புகின்றனர்.

இதனால் மிகப்பெரிய எண்ணெய் சட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அடியில் நெருப்பு வைக்கபட்டு அதன் மேல் கூப்பிய கரங்களோடு அந்த சிறுவனை அமர வைத்துள்ளனர்.

தண்ணீரோ வெந்நீராகக் கொதிக்கிறது. இதுபோக அந்த சிறுவன் எவ்வித சூடும் தெரியாமல் இருப்பதை மக்கள் பயபக்தியோடு வணங்கிச் செல்கின்றனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan

இதை நீங்களே பாருங்க.! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா!

nathan

உங்களுக்கு தெரியுமா பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..!

nathan

கவரும் கைகள் வேண்டுமா?

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan

முகப் பரு நீக்க எளிய முறை

nathan

கல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா? இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள் முயன்று பாருங்கள்!!

nathan