21 613f95731
அழகு குறிப்புகள்

கொதிநீரில் அமர்ந்து அதிசயம் செய்த சிறுவன்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு…

கொதிநீரில் பக்தியோடு அமர்ந்திருக்கும் சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்து வயதே ஆன சிறுவனுக்கு தெய்வசக்தி இருப்பதாக அந்த கிராம வாசிகள் நம்புகின்றனர்.

இதனால் மிகப்பெரிய எண்ணெய் சட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அடியில் நெருப்பு வைக்கபட்டு அதன் மேல் கூப்பிய கரங்களோடு அந்த சிறுவனை அமர வைத்துள்ளனர்.

தண்ணீரோ வெந்நீராகக் கொதிக்கிறது. இதுபோக அந்த சிறுவன் எவ்வித சூடும் தெரியாமல் இருப்பதை மக்கள் பயபக்தியோடு வணங்கிச் செல்கின்றனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

பூக்கள் தரும் புது அழகு

nathan

உண்மையை உடைத்த பிக்பாஸ் நடிகை ஓவியா..தனிமையில் நான் அந்த பழக்கத்திற்கு அடிமை!

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

சூப்பர் டிப்ஸ் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா திருமணத்தின் போது மருதாணி வைப்பதில் இவ்வளவு இரகசியம் உள்ளதா?

nathan

இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க பாத வெடிப்பு நீங்கும்

nathan

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை

nathan

கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!!

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika