28.6 C
Chennai
Friday, May 17, 2024
uiuj
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் மருத்துவ பயன்கள் ??

கற்றாழையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சோற்று கற்றாழை சிறந்த ஒன்றாகும். கூந்தல் வளர்ப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை வைத்து கட்டி, இரவு தூங்கினால் வேதனை குறைந்து, மூன்று தினங்களில் நோய் தீரும்.

சோற்று கற்றாழையின் சோற்றுப்பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து, கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து, வடிகட்டி அதனை குளியலுக்கு பயன்படுத்தினால் குளிர்ச்சி உண்டாகும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகளால் உலர்ந்த சருமம் போன்றவற்றில் கற்றாழை சாற்றை தினமும் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். தீக்காயங்களுக்கும் இது சிறந்த ஒன்றாக செயல்படுகிறது.
uiuj

Related posts

மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

nathan

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் அவரைக்காய்

nathan

தெரிந்துகொள்ளுங்கள்….உங்கள் சானிடைசர் உண்மையானதா என அறிந்துகொள்வது எப்படி தெரியுமா?

nathan

முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இத படிங்க..மீண்டும் மீண்டும் ஒரே பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த வேண்டாம்!!

nathan

இப்படி செய்தால் சீக்கிரமா குறையும்? இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க!

nathan

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

nathan

மாஸ்கை பாதுக்காப்பாக அணிவது எப்படி?.. என்னென்ன செய்ய வேண்டும்..

nathan

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika