• கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.• ஆரோக்கியமான குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர...
Category : ஆரோக்கியம்
பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா
உணவே மருந்து என்பது தமிழர்களின் பாலபாடம். நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம்...
விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும். குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம்,...
இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க 3 எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்....
வெள்ளரிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்கவெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுகளை எல்லாம் இழுத்து...
ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுப்பது என்பது மிகப்பெரிய கனவாகும். மேலும் பிரசவம் வெற்றிகரமாக நடப்பது என்பது அந்த பெண்ணின் மறுஜென்மமாகும். முன்பெல்லாம் சுகப்பிரசவம் வேண்டுமென்று நினைத்த பெண்கள் தற்போது சிசேரியன் பிரசவத்தையே நாடுகிறார்கள்....
பெண்களுக்கு மிகவும் அதிகமான கற்பனை சக்தி உள்ளது. பெண்கள், தற்போதைய வாழும் நிலையிலிருந்து தாண்டி புதிய உறவு முறையினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று நினைக்கின்றனர். இதன் விளைவே திருமணத்தில் முடிகிறது. எப்பொழுதெல்லாம் திருமண...
நாம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியம புளி இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கு. கை, கால், இடுப்புனு...
கல்லீரல் உடலின் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாகும். இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று....
புளிய மரத்தின் தளிர் இலை, பூ, பட்டை, பழம் என அனைத்து பாகங்களிலும் மருத்துவகுணம் இருக்கிறது. உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்வெப்ப மண்டல பகுதிகளில் புளிய மரம் வளரும். கோடைக்காலத்தில் காய்க்கும். தடித்த ஓட்டுக்குள் புளி...
ஒரு ஞாயிறு காலை. நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உங்களை அறியாமல் உங்கள் புகைப்படம் ஆயிரக்கணக்கானோர் கைகளில் சிக்குகிறது. உங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவதற்குள் நண்பர்களும் உறவினர்களும் ‘நீ...
தேவையானவை:உளுந்து மாவு – 4 கப்பச்சரிசி மாவு – ஒரு கப்தண்ணீர் – இரண்டரை கப்கருப்பட்டி – ஒரு கப்நல்லெண்ணெய் – கால் கப்...
2-3 மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு டீஸ்பூன் தயிரை கலக்குங்கள். இதை அப்படியே ‘ஹாட் பேக்’கில்...
ஆண்கள் முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத...
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்....