முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும். தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – ஒரு டம்ளர்,...
Category : ஆரோக்கியம்
நம் பாரம்பரிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பூண்டு. பூண்டு ஒரு சிறந்த ஜீரணி, இது உடலுக்கு அதிகப்படியான ஜீரணசக்தியை தருகிறது....
தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட...
உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கைக் குறைப்பதற்காக, தூசகற்றும் வெற்றிட குழல்களைப் (Vaccum Cleaner) பயன்படுத்தி இரத்தத்தை உறிஞ்சும் அதிர்ச்சியூட்டும் போக்குக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார், ஒரு பெண் மருத்துவ நிபுணர்....
கவா டீ என்றால் என்ன? இந்த டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன
சில பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் ஸ்பெஷல் டீ புகழ்பெற்று விளங்குகிறது. அது தான் ‘கவா டீ’. இந்த டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன என்கின்றனர் அந்த பகுதியைச்...
கண்ணின் இமை, திடீரென இழுப்பு வந்ததுபோல் துடித்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்ததுண்டா?
இடக்கண் துடித்தால் நல்லது; வலக்கண் துடித்தால் அபசகுனம் போன்ற நம்பிக்கைகளும் உண்டு. இடக்கண்ணோ, வலக்கண்ணோ இமை துடிப்பு என்பது எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் ஆபத்தானதல்ல. இமை துடிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இமை...
உங்களுக்கு தெரியுமா மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது…?
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து...
டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?
தீய சக்திகள் விலக பக்கெட் நீரில் உப்பு; பாதம் வைத்தால் பயம் பறந்திடும்! * சிலர் எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும். *...
உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி...
எண்ணிலடங்காத நோய்களுக்கு மருந்தாகும் சோளக்கருதின் நார். நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக் கருதில் சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம் அல்லவா. ஆனால் அந்த சோளக் கருது நாரில் ஏராளமான...
பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே இருப்பதால் இதை “ஏழைகளின் கனி” என்றும் கூறுவர். இதன் இனிமையான சுவையால் “பழங்களின் தேவதை ” என்றும் அழைக்கப்படும் ....
கட்டாயம் படிக்கவும்! உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் மறைந்து தாக்கும் புற்றுநோய்கள!
ஒருவரது உடலில் என்ன நோய் உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும். ஆனால் சில நோய்களை அதை இறுதி நிலையில் தான் கண்டறிய முடிகிறது. அந்த வகையில் உடலில் எந்த ஒரு...
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால்,...
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும். ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால்...
? காய்களில் தக்காளி என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செரிமானமாகக்கூடியது. அவற்றை சமையலில் அதிகமாக பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. ? உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் உள்ளது....