பட்டர்பர் என்ற மூலிகையை பயன்படுத்தி ஆஸ்துமாவை எளிதாக விரட்டலாம். அரிதான மூலிகைகளில் ஒன்றாக இருக்கும் பட்டர்பர், நாசி மாற்றும் கண் ஒவ்வாமை அறிகுறிகளை அகற்றுவதில் பெரும்பாலும் பயன்படும். அத்துடன் ஆஸ்துமா, சுவாசப் பாதை அழற்சி...
Category : ஆரோக்கியம்
தடுப்பூசி குழந்தை கருவில் இருக்கும் போது துவங்கி, பிறந்து ஒரு வயது வரை பல நோய்களுக்கு தொர்ந்து போடப்படும் மருந்து. இன்று நம்மில் பத்தில் ஒன்பது பேராவது தடுப்பூசி போடப்பட்டிருக்கும். சிலர் தடுப்பூசி போடவில்லை...
உங்களுக்கு தெரியுமா தேனை எந்தெந்த ஜூஸில் கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும் தெரியுமா?
பெரும்பாலான மருந்துகள் தேனில் கலந்து சாப்பிடவே அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய தேனை சில பழங்களின் சாறுகளுடன் கலந்து குடித்தால் நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீரும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம். பால் தேனை...
பொதுவாக சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடுகின்றது. இதனால் வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். இதற்கு காரணம் நாம் சாதாரணமாக...
உடம்புக்கு சத்து எனச்சொல்லி பாதாமை சாப்பிடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பாதாமுக்கு நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில்...
சூப்பர் டிப்ஸ்! இரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..
பார்த்து பார்த்து சமைத்துகொடுத்தாலும்டாக்டர்களின் சத்தில்லை என்னும் ஒரு வார்த்தை நம்மை சோர்ந்து போகவே செய்கிறது. தினம் ஒரு காய்கறி, வாரம் இரு முறை சுண்டல், பழச்சாறு, தானியங்கள் என்று பட்டியலிட்டாலும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை...
தற்போதுள்ள நவநாகரீக நவீன யுகத்தில், அழகியல் குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற...
கொழு கொழு குழந்தையின் ஊட்டச்சத்து ரகசியம் எளிய செய்முறை...
மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலி, இடுப்பு வலி, அவஸ்தை, மன ரீதியாக படும் எரிச்சல் போன்ற காரணங்களால் இளம்பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையால் பாதிக்கப்பட்டாலும் அலட்டிக்கொள்ளாமல் மாறாக ஒரு வித நிம்மதியடைகிறார்கள்....
“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம்.
கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான பிரசவ வழிமுறை சிசேரியன். ‘சி செக்ஷன்’ (C-section) எனப்படும் இந்த வழிமுறை, ’35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது’ என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்....
பூப்பெய்திய குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் அவர்களை மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலமிக்கவர்களாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. சிலர் பூப்பெய்திய பெண்பிள்ளைகளுக்குசத்துள்ள உணவு கொடுப்பதாக நினைத்து கெட்ட கொழுப்புள்ள உணவுபொருட்களை அதிகமாக கொடுத்து....
பூண்டை அவ்வபோது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும். புளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க...
நமது உடலை பாதுகாப்பதற்கு தினமும் சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை உட்கொள்வது உடலுக்கு நல்லது. உடலுக்கு சத்துக்களை வாரி வழங்குவதில் பயறு வகைகளுக்கும் இடம் உண்டு....
தற்போதுள்ள நிலைமையில் டாம்பூங்கள்., சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மென்சுரல் கப்கள் என்று பல விதமான முறையில் மாதவிடாய் பிரச்சனையை எளிதாக கடப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில்., இரத்தப்போக்கின் அளவிற்கு ஏற்றவாறு மேற்கூறிய ஒன்றில் தேர்ந்தெடுத்து செயல்படுவது...
பூப்பெய்தல் என்பது இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை குறிக்கும் செயல்பாடாகும். இந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு கட்டாயம் பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் தேவைப்படும். பருவமடைவதற்கு முன்னர் சில மாற்றங்கள் பிள்ளைகளிடம் தென்படும்.அதாவது…...