இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக இருப்பது தொப்பை. இந்த தொப்பை வருவதற்கு வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக உள்ளது. அதில் நீண்ட நேரம் ஒரே...
Category : ஆரோக்கியம்
மலச்சிக்கல் என்பது பல பேர் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனையே. இதனை நம்மில் பலரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் அதனால் ஏற்படும் வலியும் அசௌகரியமும் புரியும். மலச்சிக்கலை மருத்துவ...
ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். ஆசையுடன் துணையை நெருங்கும் போதோ அல்லது நண்பர்களுடன் அருகில் உட்கார்ந்து பேசும் போதோ, முகத்தை சுளித்தால் அல்லது முகத்தை திருப்பிக் கொண்டு, நம்மிடம் இடைவெளியை...
ஆண்களுக்கும், ஆரோக்கியதிற்கும் என்றுமே ஏழாம் பொருத்தமாகத் தான் இருக்கும். அலுவலகம், வீடு என மாறி மாறி வேலையின் குவியலில், உடல்நலன் மீது அக்கறை கொள்ள மறந்து போகும் ஜீவனாகவே இருந்து வருகின்றனர் ஆண்கள். எத்தனை...
மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமின்றி, நிம்மதியான தூக்கமும் மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், அவனது உடலில் பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாய் வந்து...
நம் வீட்டில் அம்மா தினமும் சாப்பிட பேரிச்சம் பழம் கொடுப்பார்கள். சிலர் பேரிச்சம் பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏன்...
கொழுப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நமது உடலுக்கு நன்மை விளைவிக்கும் கொழுப்பு எச்.டி.எல் (High-density lipoprotein) மற்றொன்றுநமது உடலுக்கு தீங்கு விளைவுக்கும் கொழுப்பு எல்.டி.எல் (Low-density lipoprotein). இதில் எச்.டி.எல் நமது இதயத்தை...
தேவையான பொருட்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2, வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது), இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது), உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 டீஸ்பூன்,...
இந்த காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. 30 வயதை தாண்டினாலே முதலில் பாதிக்கப்படும் நோயாக சர்க்கரை நோய் மாறி இருக்கிறது. நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை தான் இதற்கு முக்கிய காரணமாக...
சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 40 வயதிலேயே பலர் மாரடைப்பால் இறக்கிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் மாரடைப்பால் இதுவரை இறந்துள்ளனர். இதயத் தசைகளுக்கு போதுமான இரத்தம்...
காலையில் வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவு எப்போதும் சத்தானதாக இருக்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 8 மணி நேரமாக நாம் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்போம். இதனால் நமது வயிறு காலியாக இருக்கும்....
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும்...
வெங்காயம் உரிக்கும் போது கண்களில் ஏற்படும் எரிச்சலால் தண்ணீர் வருவது இயல்பு. வெங்காயத்தில் இருந்து வெளியாகும் என்ஸைம்கள் தான் கண்ணீர் வருவதற்கு காரணம். இதனால் வெங்காயத்தின் தோலை உரிக்கவே அனைவருக்கும் எரிச்சலாக இருக்கும். யாராவது...
அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால்...
உடல் எடை அதிகமாக இருப்பது தான் இன்றைய தேதியில் பலருக்கும் இருக்கும் பரவலான பிரச்சனையாகும். அதற்கு சரியான நேரத்தில் உணவருந்தாமல், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உட்கொண்டு, ஒழுங்கற்ற வாழ்வு முறையை கடைப்பிடித்து வருவதே முக்கியமான...