அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம்....
Category : மருத்துவ குறிப்பு
பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப்...
குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.. மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும்...
உங்களுக்கு தெரியுமா தோல் நோய்கள், நாள்பட்ட புண்களை ஆற்றும் தேள்கொடுக்கு இலையின் நன்மைகள் !
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும்,...
பெண்களின் அடிவயிறு மிக முக்கியமான பாகம் . கர்ப்பப்பை, கருப்பை, சிறு நீரகம், கல்லீரல், கணையம், என எல்லா முக்கிய உறுப்புகளும் அருகருகே இருக்கும் இடம் என்பதால் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய...
நாம் உண்ணும் உணவுகளை இவை உட்கொண்டு, ஒட்டுண்ணிகளாக வளர்கின்றன இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை அழிக்க ஆரம்பிக்கும். உடலில் இந்த புழுக்கள் இருந்தால் இருக்கும்...
அன்னையர் தின ஸ்பெஷல்: தாய்மையைப் போற்றுவோம்! மே 2வது ஞாயிறு அன்னையர் தினம் அன்னையர் தினம்… அன்பாலும், கருணையாலும், கனிவாலும் குடும்பத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் அம்மாவைப் போற்றக் கிடைத்த நாள்..! உலகெங்கும் மே இரண்டாவது...
100 கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மதியம் தயிரில் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். 15 நாட்கள் இதைக் கடைப்பிடிக்கவும். குண்டாக இருப்பவர்கள்...
உங்க உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில அற்புத வழிகள்!சூப்பர் டிப்ஸ்
தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம். இந்த சளியைப் போக்க நாம்...
உடலில் அடிவயிற்றுக்கு அடுத்தப்படியாக தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கத் தான் பலரும் பாடுபடுவார்கள். தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. தினமும் சரியான டயட்டுடன், ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல்...
டாக்டர் கு.கணேசன் இந்தியா போன்ற வெப்பநாடுகளில் வசிப்போருக்கு சருமத்தில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள் பெருக்கம், வசிப்பிட நெருக்கடி, பொதுச் சுகாதாரக்குறைவு, உடலில்...
இட்ஸ் ஹாட்! குளிர் காலத்தில் வெறும் வெந்நீரே அமிர்தமாகத் தெரியும். குடிக்க இதமானது மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. நாம் அறியாத வெந்நீரின் பயன்களையும் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் இந்திராணி…...
சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை...
எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர்...
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை குணமாக்க கூடியதும், நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடியதுமான வசம்பு குறித்து இன்று நாம் பார்ப்போம். நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்புவசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற...