நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் வாடாமல்லி சனி பகவானுக்கு உகந்த மலராகும். சனி பகவானுக்கு வாடாமல்லி மாலையை அணிவிப்பது நல்லது. இவ்வாறு இறை வழிபாட்டிற்கு பயன்படுவது மட்டுமின்றி மருத்துவ பயன்களுக்கும் சிறந்த மலராக திகழ்கின்றது....
Category : மருத்துவ குறிப்பு
உங்களுக்கு தெரியுமா தர்பூசணி சாறுடன் இத கலந்து குடிச்சா பக்கவாதம், புற்று நோய் வராது!
கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. இது இந்தியாவில் கிடைக்கும் பழவகை ஆகும். எல்லாருக்கும் நல்லா தெரியும் தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய்...
இதய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி...
இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை. பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி, இருமலுடன் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். சிலர் சாதாரண சளி,...
தினமும் காலையில் ஒரு டம்ளர் இஞ்சி கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம்...
நமது முன்னோர்கள் ஏழு, ஏழரை அடி இருந்தனர் என்று தான் அறிந்துள்ளோம். ஏன் நமது கொள்ளு தாத்தாக்களின் சராசரி உயரம் ஆறு அடிக்கு மேலாக தான் இருந்தது. ஆனால், இன்று அது ஆறடிக்கு குறைவாக...
உங்களுக்கு தெரியுமா கற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம்
கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று...
பழங்காலத்தில் மஞ்சள் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரிசெய்ய பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கல்லீரல் மற்றும் மூளை இரண்டிற்கும் நன்மை விளைவிக்கும் ஓர் பொருள் என்னவென்று தெரியுமா? நிச்சயம், இதை மஞ்சள் செய்யும்....
நம்மில் அநேகம் பேர் உடல் சூட்டால் பாதிக்கப்படுகிறார்கள், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களானாலும் சரி, வாகனங்களிலேயே அலைந்து திரிந்து மார்கெட்டிங் மற்றும் விநியோகப்பணி செய்பவர்களானாலும் சரி, அனைவரையும் பாதிக்கிறது உடல் சூடு....
சூப்பர் டிப்ஸ் சிறுநீரகக் கற்கள் விரைவில் கரைய தேனில் ஊற வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க பலன் நிச்சயம்!!
சுகப்பிரசவத்தின் போது பெண்ணுறுப்பில் காயம் ஏற்படுவது ஒரு சாதாரணமான விஷயம் தான். இந்த காயமானது குழந்தை வெளிவரும் போது உண்டாகிறது. இது வலி மிகுந்தது ஆகும். குழந்தை பிறந்தது பிறகு இந்த காயம் ஆற...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல நமது உடலின் ஆரோக்கியத்தை நமது நாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாக்கில் தோன்றும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை...
சூடான நீரை தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும். *தினம் அதிகமாக வெந்நீர் பருகும் போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். *சூடான நீர் நம் உடலினுள்...
சுண்டைக்காயின் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன. சுண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன்...
வலி, வீக்கத்தை குறைக்க கூடியதும், தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான மரிக்கொழுந்தின் நன்மைகள் குறித்து மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மரிக்கொழுந்து ஆரோக்கியம் தரக்கூடியதாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள்,...
தமிழகத்தில்பெரும்பாலான வீடுகளின் முகப்பில் கண் திருஷ்டிக்காக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ஊமத்தையை பில்லி சூனியம் போக்கும் காய் என்றும், நச்சு தன்மை கொண்டது என்பது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். கிராமங்களில் தென்னை மற்றும் பனை மரத்தில்...