பொதுவாக சிலருக்கு பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும் இதனை வயிற்று ஏரிச்சல் என்று சொல்லப்படுகின்றது. வயிற்றில் உள்ள அமிலத் தன்மை காரணமாக இந்த மாதிரியான...
Category : மருத்துவ குறிப்பு
நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து...
நாம் சிறுவயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்ணுவதனால் ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது. அது மட்டுமின்றி உடலில் கொழுப்புக்கள் சேருவதனால் இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில்...
மருத்துவத்துறை எவ்வளவு முன்னேறினாலும் கை வைத்தியத்துக்கு ஈடாகாது. மூலிகை பொருள்களை உணவாக்கி உணவையே மருந்தாக்கி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது போலவே இருமலுக்கு உகந்த மருந்து சித்திரத்தை. சித்தரத்தை, பேரரத்தை...
சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி இலையை ஆங்கிலத்தில் “ஹோலி பேசில்” என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை “மூலிகைகளின் ராணி” என்று...
இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் இதயத் தசைகளில் ஏற்படும் ஒருவித விலயே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது. மேலும் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ...
புழுக்கள் நமது உடலுக்குள் உணவு, தண்ணீரின் வழியாக தான் உடலை அடைகிறது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. இது...
சமீபத்திய ஆய்வில் கர்ப்பத்திற்கு முன்பு எடை அதிகமாக இருந்த தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகும் எடை அதிகரிக்கவே செய்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20% சதவீதம் தாய்மார்கள் குறைந்தது இரண்டு கிலோ முதல் 4.5 கிலோ...
சூப்பர் டிப்ஸ்! ஆண்மை குறைவை போக்க, அத்திப்பழத்தை இந்த எண்ணெய்யில் ஊற வைத்த சாப்பிடுங்கள்..!
ஒவ்வொரு உணவும் நமது உடலில் இருக்க கூடிய அல்லது வரக்கூடிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை தான். நாம் அவற்றை எடுத்து கொள்ளும் தன்மையை பொருத்தே இந்த உணவுகளின் ஆற்றல் பல மடங்காக கூடுகிறது....
சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன்...
வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? அப்ப இத பாடியுங்க …..
வெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது....
பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் வருவது என்பது கருவுறும் காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாகும். நீர்கட்டிகள் என்பது கருப்பையில் ஏற்படும் திரவம் நிரப்பப்பட்ட கட்டிகள் ஆகும். இவை பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் பெண்களுக்கு வலியை...
நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல்...
கருவுற்ற பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை கருக்கலைப்பு மாத்திரைகள்தாம். ரணசிகிச்சைக்கு மாற்றாக மாத்திரைகளையே அநேகர் நாடுகின்றனர். கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறை பக்கவிளைவுகளை அளிக்கக்கூடியவை. ஆகவே, மருத்துவ கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவது...
சில பேர் நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் திடீரென்று அவர்களால் பேச முடியாமல் ஏன் மூச்சு கூட விட முடியாமல் சிரமம் ஏற்படக் கூடும். இதற்கு காரணம் சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பால்...