நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூபடையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி...
Category : மருத்துவ குறிப்பு
மார்பகப் புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். இந்த நோய் வருவதற்கான காரணங்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம். பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப்...
உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்ற மிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா?
பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே போதும் சளி இருமல் போன்றவை எளிதில் நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. இதனால் பல சமயங்களில் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு. அதுமட்டுமின்றி பலநேரங்களில் சளி நிறைய தேங்கி இருந்தால் ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது....
இன்று பலரும் தர்ம சங்கடத்துக்குள்ளாகும் ஒரு விசயமாக வாய் துர்நாற்றம் இருக்கின்றது. வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும்...
உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..!
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து...
சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள். இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள்...
மிகுந்த வலி உண்டாக்கும் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபதுவது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்… மிகுந்த வலி உண்டாக்கும் பைல்ஸ் பிரச்சனை எப்படி வருகிறது தெரியுமா?… இந்த பிரச்சனையால் ஆசனவாயைச் சுற்றியுள்ள...
உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.....
வைட்டமின் குறைபாடுதான் இரத்த சோகைக்கு காரணம். இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள மொத்த இரத்த சிவப்பணுக்கள் (ஆர்.பி.சி) அல்லது ஹீமோகுளோபின் குறைவு ஆகும்....
டெங்குக் காய்ச்சலைப் பொருத்தவரையில் 4 முதல் 7 நாட்களுக்குப் பிறகே அறிகுறிகள் தென்பட துவங்குவதால், என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிப்பதில் தாமதம் ஆவது சற்று வருத்தப்படக்கூடிய செய்திதான்....
ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள் இன்ஹேலர் உபயோகிப்பது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்
ஆரோக்கியத்துக்கான விஷயமாகக் குறிப்பிடப்படுவது, வெறுமனே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மட்டுமல்ல....
ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என 30-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகை உள்ளன....
உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன….?
புற்றுநோய் என்றாலே உயிரணுகளில் ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி என்று கூறப்படுகின்றது....
ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்குச் சுரப்பியின் செயல்பாடு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும்....
கட்டிகள் புற்றுநோய்கள்: கருப்பை அல்லது அது சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதேனும் கட்டிகள் அல்லது புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதும் மற்றொரு காரணமாக அமைகின்றது....