நமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாக உள்ளதா...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
நம்ப முடியலையே…“அந்த” விஷயத்தில் ஆண்களை ஈர்ப்பது கண்ணாடி அணிந்த பெண்கள் தானாம்..!
பெண்கள் சிறிதாக ஒரு பொட்டு வைத்தாலும் ரசிப்பவர்கள் ஆண்கள் சிவப்பு நிறம் பெண்களுக்கு அழகு. மாடர்ன் பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிவப்பு நிற பாவாடை தாவணியில் வந்தால் அது கவர்ச்சிதான். அந்த வரிசையில்...
தெரிஞ்சிக்கங்க…உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும் கையில் ஒரு பைசா நிக்கமாட்டீங்குது தொடர்ந்து...
உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!
வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். பலரும் இந்த பேரை கேள்விப்பட்டிருப்பர். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வாசனை திரவியங்கள் செய்யவும், உணவு மற்றும் சில பானங்கள் செய்யும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன்...
நீங்கள் நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!
கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி/கணவன், வாழ்க்கையில் சந்தோஷம், வாழ்க்கைத்துணை மற்றும் பிறருடன் அமைதியான வாழ்க்கை – இதெல்லாம் நமக்கு...
தெரிஞ்சிக்கங்க…பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?…
ஒரு மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள், ஆற்றக்கூடாத ஒழக்க கேடுகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளது. இந்து கோட்பாட்டில் பல்வேறு சாஸ்திரங்கள் இருந்தாலும்,...
கருத்தரிப்பது வரை தான் ஆண்களின் வேலை, பிறகு பெற்றெடுத்து வளர்ப்பது எல்லாம் பெண்களின் வேலை என துளியளவும் கருதிவிடக் கூடாது. பதி என்பவன் கடைசி வரை தன் மனைவியை பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனாக இருக்க...
இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…! நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு காதலிக்க தொடங்கிய...
உங்களுக்கு தெரியுமா சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!
பொதுவாகவே ராசிகள் மீது பலருக்கும் அலாதி நம்பிக்கை உண்டு. குறிப்பாக இந்தியாவில் அந்த நம்பிக்கை மிகுதியாக நிலவுகிறது. காலை எழுந்தவுடன் முதலில் ராசி பலனை பார்க்கும் பழக்கமுடையவர்கள் இன்றளவும் கூட பலர் உள்ளனர். நம்முடைய...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்த அறிகு றிகள் இருந்தால் மின் விசிறி பயன்படுத்துவதை உடனே நிறுத் துங்கள்?
மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும். ஆங்காங்கே மக்கள் பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…2 வயதில் காணப்படும் ‘மதி இறுக்கம்’ என்னும் ஆட்டிசத்தின் குணாதிசயங்கள்!!!
மதி இறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்பது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்ட சீர்குலைவாகும். அதற்கான அறிகுறிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக மிக முக்கியமானதாக இருக்கும். தங்களின் பிஞ்சு குழந்தைக்கு ஏதோ குறைபாடு...
இதோ உடனடி தீர்வு.!! 30 வயதிலேயே நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகின்றீர்களா.!?
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதை போல், இன்று நாம் நமது எளிய பாரம்பரிய வைத்தியங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி உலங்கெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்....
useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?
மருதாணி இலையானது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம்...
பொதுவாக நாய்கள் மனிதனுக்கு மிகச்சிறந்த நண்பனாக இருக்கக்கூடியவை. பலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் முதலில் வாங்க நினைப்பது நாய் தான். உலகில் நாய்களை கடவுளின் அருமையான படைப்புக்களுள் ஒன்று என்று சொல்லலாம். ஏனெனில் நாய்கள் அந்த...
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற அல்லது நிறைவேறிய வேண்டுதல்களுக்காக பக்தர்கள் தேங்காய் உடைப்பது வழக்கம்....