இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்’ என்று காலக்கெடுவை வலியுறுத்தியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இரவு மிகவும்...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
வயிற்றுப்பகுதி வயிற்றுப் பகுதியில் இந்த குழாய் சரியாக மூடப்படாத நேரத்தில் இந்த அமிலம் மீண்டும் உணவு குழாய் வழியாக திரும்பி செல்ல நேரலாம். இதனால் ஒரு வித எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். இதனை...
தினந்தோறும் நாம் செய்யும் கடமைகளில் மிகவும் முக்கியமானது குளித்தல். குளிப்பதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி மற்றும் ஆறுதல் பெறுகின்றது. ஆனால் நீங்கள் கவனக் குறைவால் குளிக்கும் போது நீங்கள் சில தவறுகளை செய்கிறீர்களா?...
இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்’ என்று காலக்கெடுவை வலியுறுத்தியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இரவு மிகவும்...
இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……
எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான...
1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும்...
வறண்ட நிலத்தில் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும்....
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக இளம்பெண்கள், மிக இறுக்கமாக...
சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறதா?…..
எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறது. அதை எப்படி...
அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….
இன்று நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அக்குள் கருமை. ஒருவரது அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக...
தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும்….
நீரே முதல் வளம்..! நமது பூமியானது மூன்று பங்கு நீரால் சூழப்பட்டதாகும். இங்குள்ள உயிரினங்கள் கூட தண்ணீரை நம்பி தான் தனது வாழ்வாதாரத்தை ஓட்டுகிறது. நீர் இல்லையென்றால் ஒரு நொடி கூட இங்குள்ள ஜீவ...
மகத்துவம் கொண்ட நீர்..! கங்கை நீரை முன்பெல்லாம் நாம் அதிக மகத்துவம் பெற்ற நீரின் வரிசையில் வைத்திருந்தோம். அதே போன்று தான் ஒரு சில பழங்களின் கலவையால் உண்டான நீரும் ஏராளமான நலன்களை தனக்குள்ளே...
வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….
உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால்,...
தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது....
ஆபத்து ஆபத்து – ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடித்தால் நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம் என்றாலும் ...