உடல் சக்தியில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது கோழிக்கறி....
கீரைகள் தான் இருக்கிறதிலயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று கூறலாம். விலை மலிவாக கிடைப்பதோடு ஊட்டச்சத்துக்கள், சுவை என ஒட்டுமொத்த நலன்களையும் கொடுக்கக் கூடியது. கீரைகளில் அதிக போலிக் அமிலம் காணப்படுகிறது....
கிரகத்தின் ஆரோக்கியமான மற்றும் மிகவும் நறுமணமிக்க மசாலாப் பொருட்களில் ஒன்று இஞ்சி. பரவலாகப் பயன்படுத்தப்படும் வீட்டு மசாலா இஞ்சி, இஞ்சி சீனாவில் தோன்றியது மற்றும் ஜிங்கிபெரேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இஞ்சி செடியின் வேர் அல்லது...
1.பால்ஸ்டர் நோய் எதிர்ப்பு சக்தி அம்லா வைட்டமின் சி சக்தியாகும், இதனால் இது ஒரு அற்புதமான நோயெதிர்ப்பு ஊக்கியாக அமைகிறது. இது வைட்டமின் ஏ, பாலிபினால்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் – குர்செடின் மற்றும்...
பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று நாம் பார்க்க இருப்பது பிரியாணி சுவை கொண்ட குஸ்காவின் செய்முறையை தான். இதனை குறைவான பொருட்களை கொண்டு மிகவும் எளிதாக செய்து விடலாம். ஆனால் சுவையில்...
நமது பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிகளும் பல வகையான மகத்துவங்களை கொண்டது. சிறிய புல் முதல் பெரிய மரம் வரை எண்ணற்ற பலன்களை நமக்கு தருகிறது. சாப்பிட கூடிய எல்லா வகையான உணவு...
ஏழைகளின் இறைச்சி என்று கூறப்படும் பயறு வகைகள் உடலை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் பயறு வகைககள் அசைவ உணவுக்கு இணையாக கூறப்படுகின்றன....
ஆவாரை இலைகளைப் பறித்துப் பச்சையாக அரைத்து, தலை மற்றும் உடலில் பூசிக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும். இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்தும் குளிக்கப் பயன்படுத்தலாம். பெண்களுக்குச் சூட்டு வயிற்று வலி...
உணவை மிகவும் சுவையானதாக்குவதில் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் இருக்கும். அதில் இலவங்கப் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ,...
முருங்கைக்காய் என்றவுடன் நினைவிற்கு வருவது சாம்பார். முருங்கைக்காய் கொண்டு தயாரிக்கும் சாம்பார் அந்த தெருவையே மணக்க வைக்கும். அந்த அளவிற்கு சுவை மிகுந்த முருங்கைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஒரு காயாகும். தென்னிந்தியாவில் மிகவும் அதிகமாக...
நீராகாரம்: காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான பழக்கம். இதனால் உடலுக்குக் குளிர்ச்சியும் தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது....
குழந்தைகளுக்கு எந்த பொருளை பயன்படுத்தினாலும் எப்போதும் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அது உணவு பொருளாக இருந்தாலும் சரி, வெளிபுறம் உபயோகப்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி. குழந்தைகளின் வளர்ச்சிக்கு எட்டு மாதங்களுக்கு பிறகு பெரும்பாலானோர்...
உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில்...
ஒவ்வொரு வருடமும் மார்ச் 12 ஆம் தேதி, சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு. இவை தான் உடலில் இருந்து...