பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு
ஆத்திரத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து உறவில் விரிசல் ஏற்படுவதை விட, கால தாமதம் செய்து பின்னர் பேசுவதுதான் புத்திசாலித்தனம். பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறுகோபம் உணர்ச்சிகளை தூண்டி விட்டு வார்த்தைகளில் வன்மத்தை புகுத்திவிடும்....