இயற்கை பெண்களுக்கு அளித்த இனிய வரம் – தாய்மை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதே அரிதான இன்றைய சூழலில், வஞ்சனையில்லாமல் அது வாரி வழங்கிய தாய்மை வரமும் கிட்டத்தட்ட கிடைக்காமலே போய்க்கொண்டிருக்கிறது. அரச மரத்தைச்...
தற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலரது வீடுகளில் வெங்காயத்தின் உபயோகமே குறைந்துவிட்டது. ஆனால் வெங்காயத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால், அவற்றை சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, சமைக்க வேண்டுமானால், அதற்கு கட்டாயம் வெங்காயம் அவசியம்....
ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில்...
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி...
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ...
சுடிதார் தைக்கும் முறை – Tops 1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும். 2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள...
தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி வீட்டிலேயே பராமரிப்பு கொடுப்பது தான். தற்போது பலரும் தங்களின் முடியை அழகாக வெளிக்காட்ட, கலரிங், ப்ளீச்சிங், ஹேர் ட்டையர், ஸ்ட்ரைட்னர் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இதனால் முடி ஆரோக்கியத்தை...
யாழ்ப்பாணத்தில் அரிசிமாவினால் செய்யப்படும் உணவு பண்டங்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம் ஆகும்.இந்த வகையில் இடியப்பம் மற்றும் பிட்டு ஆகியன அரிசிமாவினாலேயே தயாரிக்கப்படுகின்றன. ■ தேவையான பொருட்கள் ● அரிசிமா ● தேங்காய் ● உப்பு...
நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..! 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே...
சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால்...
இல்லறத்தில் பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் சாத்தியப்பட்டுவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்படியான நம்பிக்கையோடு கணவர் கரம் கோர்த்து துவங்கும் வாழ்க்கை தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது புயல்...
நாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். நம் பாதங்களை மறந்து விடுகிறோம். கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்காததாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு...
தேவையான பொருட்கள் அரிசி-1 டம்ளர்துவரம் பருப்பு-1 டம்ளர் உப்பு-தேவையான அளவுபுளி-1 எலுமிச்சை அளவு என்ன காய்கறிகள் போடலாம்? முருங்கைக்காய்-2 (நீளமாக நறுக்கியது)கத்திரிக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)கொத்தவரைக்காய்-100 கிராம்(துண்டாக நறுக்கியது)அவரைக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)(பீன்ஸ், காரட்...
இந்தியாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் 9 மணிநேர வேலை முறையை தான் கடைப்பிடிக்கின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை என்பது சரி என்றாலும், ஒரு வாரத்தில் ஒருவர் 48 மணிநேரத்திற்கு குறையாமல் வேலை செய்ய வேண்டும்...