29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
iopoii
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி,

உடல் வலி, எரிச்சல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களின் முகம் மற்றும் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறி விடலாம். அவற்றை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

️ சோப்பு பயன்படுத்தலாமா: எண்ணைப்பசை சருமம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுங்கள்.
iopoii
️ இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்ய தொடங்குங்கள். நல்ல டிஷ்யூ கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்துக்கொள்ளுங்கள்.

️ அலங்காரம் வேண்டாம்: உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் அலங்காரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் உங்கள் முகத்தை உங்கள் சருமத் துளைகளை சுவாசிக்க விடுங்கள். சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

Related posts

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் துரித உணவு சாப்பிடுகிறீர்களா? அப்போது கண்டிப்பாக இந்த பிரச்சனை உங்கள் உடலுக்கு ஏற்படும்…!

nathan

இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காதாம்…

nathan

‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்… வீணாகிவிடும் உடம்பு!

nathan

தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் விளையாடும் போது அவர்களை கவனிக்கிறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன ?

nathan

டிரஸ்ல இருக்கிற கறை போகலையா?…அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க தொப்பையை எளிதில் குறைக்க இந்த 5 உடற்பயிற்சிகள் மட்டும் போதும்!

nathan

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஜம்முன்னு ஆகலாம் ஜிம்முக்கு போகாமல்!

nathan