29.2 C
Chennai
Friday, Jul 25, 2025
iopoii
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி,

உடல் வலி, எரிச்சல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களின் முகம் மற்றும் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறி விடலாம். அவற்றை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

️ சோப்பு பயன்படுத்தலாமா: எண்ணைப்பசை சருமம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுங்கள்.
iopoii
️ இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்ய தொடங்குங்கள். நல்ல டிஷ்யூ கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்துக்கொள்ளுங்கள்.

️ அலங்காரம் வேண்டாம்: உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் அலங்காரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் உங்கள் முகத்தை உங்கள் சருமத் துளைகளை சுவாசிக்க விடுங்கள். சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

Related posts

மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?

nathan

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

nathan

பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

பாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.?

nathan

100 கலோரி எரிக்க

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே! ‘இந்த’ விஷயங்கள மட்டும் தப்பி தவறிக்கூட உங்க கணவனிடம் சொல்லாதீர்கள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்ததும் இந்த செயலை கட்டாயம் செய்யுங்கள்!

nathan