27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
hjjjh
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்.. உலர்ந்த இஞ்சியின் பயன்கள் என்ன ??

உலர்ந்த இஞ்சியின் சுக்கு எனப்படும். இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வந்தால். செரிமானப் பிரச்சனைகள் ஏதும் வராது.

சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் காபியை குடித்தால் களைப்புகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற தலைவலியினை நீக்க சுக்குப் பொடியைத் தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டால் குணமாகும். இரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய அனைத்திற்கும் சுக்கு பயன்படுகிறது.
hjjjh

Related posts

தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லையிலிருந்து விடுபட!…

nathan

உங்கள் இளமையைப் பாதுகாக்க

nathan

ஆரோக்கியத்திற்கு தீங்காகும் அழகு சாதனப் பொருட்கள்!

nathan

பெற்றோர்கள்… குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை தூங்க வைக்கும் வழிகள்!!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா செல்போனுக்கு அடிமையாக இருப்பதை விட்டொழிப்பது எப்படி?

nathan