26.8 C
Chennai
Friday, Jun 13, 2025
fruits
ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கிய உணவு

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு உண்டபின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அது ஏனென்று கேட்டால் உணவுக்குப் பின் பழம் சாப்பிடுவது மலச்சிக்லைத் தவிர்க்கும் என்று நம்புகிறோம்.

ஆனால் உண்மையிலேயே உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?… அப்படி சாப்பிடலாமா என்றால் மருத்துவ நிபுணர்கள் நோ என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணங்களாவன,

சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

fruits

அதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். வயிறு உப்பியது போல் இருக்கும்.

அதனால் எப்போதுமே சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

Related posts

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

எலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா தண்ணீரைக் கொண்டு இவ்வளவு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா??

nathan

உங்களுக்கு தெரியுமா? 40+ வயசா? எலும்புத் தளர்ச்சி கவனம்!

nathan

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்

nathan

உங்களுக்கு தெரியுமா வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

முந்திரி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan