36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.
• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.
• வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
• கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
• சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள்.

• காயங்களுக்கு மருந்திடும் முன்பும், பின்பும், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் முன்பும், பின்பும் கைகால்களை சுத்தம் செய்வது நல்ல பழக்கம்.
• காண்டாக்ட் லென்ஸ் கழற்றி மாட்டினாலும், பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தினாலும், குழந்தைகளை எடுக்கும் முன்பாகவும் கை கழுவுவது அவசியம்.
• கை கழுவியவுடன் உலர்ந்த துண்டால் கைகளை துடைப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழி

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்!

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா?

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள்

nathan

சிகரெட்டிற்கு இணையானதாகக் கூறப்படுகிறது நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள்!….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க! குண்டாக இருப்பவர்களால் ஏன் வேகமாக கருத்தரிக்க முடிவதில்லை என்று தெரியுமா?

nathan

வெப்ப தாக்கத்திலிருந்து குழந்தையை எப்படி பராமரிக்கலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

nathan

உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா?

nathan