28.9 C
Chennai
Sunday, Jun 21, 2026
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

திருமண நாளை கொண்டாடிய சுஜிதா தனுஷ்..

nathan

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்!

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. மூத்த நடிகையை திட்டிய வனிதா மகள்

nathan

மன்சூர் அலிகானுக்கு நறுக்கென பதிலளித்த த்ரிஷா!

nathan

தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்..விசித்ரா உடைத்த உண்மைகள்.!!

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan