25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள்?

nathan

ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை

nathan

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளம் நடிகை அன்னா ராஜன்..!

nathan

சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் நடிகைகள்

nathan

முதலையுடன் புகைப்படம் எடுத்த குடும்பம்…அதி-ர்ச்சிக் காட்சி!!

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

nathan

“லியோ” அலப்பறை துவக்கம் ! முதல் நாளிலேயே 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை

nathan