31.6 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய பாஜக நடிகை ரஞ்சனா

nathan

ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்.. பெண் செய்த காரியம்!!

nathan

நிலவில் தரையிறங்கும் முன் எடுத்த புகைப்படம் – இஸ்ரோ வெளியீடு

nathan

மச்சினியுடன் ஆட்டம் போட்ட சாண்டி

nathan

இந்த வயதில் தான் நான் முதன் முதலில் ஆபாச படம்

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கின்றதா? அப்போ உங்கள் எதிர்காலம் இப்படி தான் இருக்குமாம்

nathan

முதலையிடம் சிக்கிய நாய்க்குட்டி – உயிரை கொடுத்து காப்பாற்றிய மனிதர்

nathan

சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan