29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்!!

nathan

நடிகை நளினி மோசமான செயலை செய்தாரா?

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

nathan

மதுரை புதூரில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!

nathan

நடிகை வனிதாவின் மகன் விஜய் ஹரியா

nathan

தன்னை அசிங்கப்படுத்திய கார் டிரைவருக்கு 7 லட்சம் கொடுத்து உதவிய அஜித்..

nathan

இந்த 5 ராசி பெண்களிடம் வம்பு வச்சிக்கவே கூடாதாம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி..

nathan