28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

21ஆம் திகதி முதல்… கனடா வழங்கும் Visa

nathan

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!

nathan

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அந்தரங்க வீடியோ -லீக் செய்தது இவன் தான்..

nathan

பிஸ்தாவின் நன்மைகள்

nathan

மருமகளை மடக்க நினைத்த மாமனார்..

nathan

விடா முயற்சியால் கிடைத்த பலன்: ஐஏஎஸ் ஆன விவசாயியின் மகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒருவர் அடிக்கடி கிரீன் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

nathan