3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தனது அம்மாவை திருமணம் செய்த விராட் குறித்து நவீனாவின் மகள்

nathan

வயிற்று வலிக்கான காரணங்கள்: stomach pain reasons in tamil

nathan

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்

nathan

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷியும் மனைவியும்

nathan

பிக்பாஸ் சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா

nathan

காதலில் விழுந்தாரா அஞ்சலி? கிசுகிசுக்கள்

nathan

கனடாவில் விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு நல்ல செய்தி! 2 வருட வேலை விசா

nathan