27.1 C
Chennai
Saturday, May 24, 2025
ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்

nathan

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் பெண்கள்

nathan

கணவரை பிரிந்த பின் கர்ப்பமான டிடி! கசிந்த தகவல்

nathan

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ரயான் எடுத்த முடிவு…

nathan

பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த மோதல்;

nathan

னாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான் !

nathan

ஆணவக் கொலை செய்த தந்தை; காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

nathan

வளர்ப்பு நாயுடன் உற-வு கொண்ட இளம்பெண்…

nathan

ஆலத்தூர் கிராமத்தில் கணவரை கொன்று உடலை டிரம்மில் அடைத்து வைத்து விட்டு மனைவி தப்பி ஓட்டம்!

nathan