29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

தரமான தேன் விற்பனையில் மாதம் ரூ.5 லட்சம் டர்ன்ஓவர்!

nathan

குட்டையாடையில் அடையாளம் தெரியாமல் மாறிய லாஸ்லியா..புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் – விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி

nathan

ஆட்டோகிராப் பட நடிகையா இது? வெளியான தற்போதைய புகைப்படம்!

nathan

அஜித்தின் மடியில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்த இந்த நடிகர் யார்

nathan

7 வயது சிறுமி எடுத்த புகைப்படம்- உலக அமைதிக்கான புகைப்பட விருதை வென்றது!

nathan

6 Life-Saving Products Glam Squads Use on the Oscars Red Carpet

nathan

கொலைப் பழியை ஏற்றுக் கொள்ள 3 பேருக்கு ரூ.15 லட்சம் கொடுத்த நடிகர் தர்ஷன்

nathan