35.8 C
Chennai
Thursday, May 29, 2025
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்;அன்ஷிதா ஓபன் டாக்!

nathan

திருமண நாளில் ரஜினி, கமலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ரோபோ ஷங்கர்.!

nathan

பிரபாகரனின் அண்ணன் மகனை தகாத வார்த்தையில் திட்டிய சீமான்..?

nathan

முகம் சுளிக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் போட்டோ..

nathan

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

nathan

வெளிவந்த தகவல் ! சுவாதி கொலை விவகாரம்; சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் வழக்கில் புதியதிருப்பம்!

nathan

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

nathan

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

nathan